Divya Ramalingam
New Member
ஹாய் சவிக்கா
'செவ்வந்தி பூவேடுத்தேன்' சூப்பர் ஸ்டோரி.வீரா செவ்வந்தி ரெண்டு பேரும் ரொம்ப அழுத்தமான கதாபாத்திரங்கள். மனசுல நல்லா பதிஞ்சுட்டாங்க. அந்த அளவுக்கு அழகா எழுதிருக்கிங்க அக்கா.
கிராமத்து பின்னணியில ஒரு மிலிட்டரி மேன் - டாக்டரோட காதல் கதை. காதல்ன்னு சொல்ரதவிட மோதல்ன்னு சொல்லலாம்.ஹா ஹா. அவங்களுக்குள்ள நடக்குற மோதல்ல செவ்வந்தியோட அதிரடியும் வீராவோட அமைதியும்( எங்க செவ்வந்தி பேச விட்டாதானா வீரா எந்த பால் போட்டாலும் சிக்ஸர் அடிக்கிறாளே)அசத்தல் . செவ்வந்தி கிட்ட வீரா மாட்டிட்டு முழிக்கிறது இருக்கே .பாவம் அவன்.
மதுராம்பாள் பாட்டி - தனிமனிஷியா தூணாய் அந்த குடம்பத்தையே தாங்கிருக்காங்க. பாரட்டிற்குறிய கதாபாத்திரம்.
தாமரை விஷயத்தில செவ்வந்தியோட
பொறுமையும், எப்பவும் இருக்க அவளோட பொறுப்புணர்வும் ;செவ்வந்தி அப்பா விஷயத்தில வீராவோட தப்ப காட்டி கொடுக்காத குணமும், அவனோட மற்ற அற்புதமான குணங்களும் என்னை கவர்ந்தவை.
மொத்தத்துல அசமஞ்சம் வீராவும் வெள்ளை பணியாரம் செவ்வந்தியும் தூள் கிளம்பிட்டாங்க. அருமையான கதை.எல்லா கதாபாத்திரங்களும் அற்புதம். வாழ்த்துக்கள் அக்கா. நன்றி ஒரு நல்ல கதையை தந்ததற்கு.
'செவ்வந்தி பூவேடுத்தேன்' சூப்பர் ஸ்டோரி.வீரா செவ்வந்தி ரெண்டு பேரும் ரொம்ப அழுத்தமான கதாபாத்திரங்கள். மனசுல நல்லா பதிஞ்சுட்டாங்க. அந்த அளவுக்கு அழகா எழுதிருக்கிங்க அக்கா.
கிராமத்து பின்னணியில ஒரு மிலிட்டரி மேன் - டாக்டரோட காதல் கதை. காதல்ன்னு சொல்ரதவிட மோதல்ன்னு சொல்லலாம்.ஹா ஹா. அவங்களுக்குள்ள நடக்குற மோதல்ல செவ்வந்தியோட அதிரடியும் வீராவோட அமைதியும்( எங்க செவ்வந்தி பேச விட்டாதானா வீரா எந்த பால் போட்டாலும் சிக்ஸர் அடிக்கிறாளே)அசத்தல் . செவ்வந்தி கிட்ட வீரா மாட்டிட்டு முழிக்கிறது இருக்கே .பாவம் அவன்.
மதுராம்பாள் பாட்டி - தனிமனிஷியா தூணாய் அந்த குடம்பத்தையே தாங்கிருக்காங்க. பாரட்டிற்குறிய கதாபாத்திரம்.
தாமரை விஷயத்தில செவ்வந்தியோட
பொறுமையும், எப்பவும் இருக்க அவளோட பொறுப்புணர்வும் ;செவ்வந்தி அப்பா விஷயத்தில வீராவோட தப்ப காட்டி கொடுக்காத குணமும், அவனோட மற்ற அற்புதமான குணங்களும் என்னை கவர்ந்தவை.
மொத்தத்துல அசமஞ்சம் வீராவும் வெள்ளை பணியாரம் செவ்வந்தியும் தூள் கிளம்பிட்டாங்க. அருமையான கதை.எல்லா கதாபாத்திரங்களும் அற்புதம். வாழ்த்துக்கள் அக்கா. நன்றி ஒரு நல்ல கதையை தந்ததற்கு.