banumathi jayaraman
Well-Known Member
வெந்தயத்தை முதல் நாள் இரவு ஊற வைத்து மறு நாள் காலையில் மைய அரைத்து முடி பூராவும் நன்றாக வேர்க்கால்களில் படும்படி நன்கு தடவி இரண்டு மணி நேரம் ஊறிய பின் சீயக்காய் பொடி அல்லது மைல்டான நல்ல ஷாம்பூ தேய்த்து குளித்தால் முடி கொட்டாது
நன்கு செழித்து அடர்த்தியாக வளரும்
உடம்புக்கும் குளிர்ச்சி
தலையும் உடம்பும் மணக்கும்
இது இயற்கை முறையிலானதால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது
ஊற வைத்த தண்ணீரையே ஊற்றி அரைக்கலாம்
நன்கு செழித்து அடர்த்தியாக வளரும்
உடம்புக்கும் குளிர்ச்சி
தலையும் உடம்பும் மணக்கும்
இது இயற்கை முறையிலானதால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது
ஊற வைத்த தண்ணீரையே ஊற்றி அரைக்கலாம்
Last edited: