Tag: தமிழ் நாவல்கள்
Saththamindri Muththamidu Final 2
“வெச்சிடாதடி” என்று கத்தியவன் கைகளில் இருந்தது கேலண்டர். நாளை நல்ல நாளா என்று பார்த்துக் கொண்டிருந்தான்
“வைக்காம என்ன பண்றதாம்” என்று திருவைப் போல முறைப்பாய் பேசினாள்.
“என்ன பண்ணவா? நான் பேசறதை கேளு!”
“கேட்கற மாதிரியா...
Saveetha Murugesan’s Vaer Theendum Ilai 17
அத்தியாயம் – 17
சிவாவின் அணைப்பு இன்னமும் இறுகிக் கொண்டே சென்றது. இருவருக்குமான அந்த முதல் அணைப்பை சுகமாய் அனுபவித்து கொண்டிருந்தனர்.
“சிவா...” என்ற மாலினியின் குரல் கேட்கும் வரையிலும் அது தொடர்ந்தது. முதல் அழைப்பிற்கு...