முன் அறிவிப்பு இல்லாமல் அப்பா மற்றும் மகனுடன் சென்னைக்கு வந்து விட்டாள் தேன்முல்லை. விடியற்காலை என்பதால்ஆனந்த்வீட்டில்தான்இருப்பான்எனநினைத்திருந்தாள். ஆனால்வீடுவெளிப்பக்கமாகபூட்டப்பட்டிருந்தது.
பின், “போதும்அழறபுள்ளையசமாதானம்செய்யாமஎன்னசெய்றீங்க? அவ்ளோபாசம்னாஇவனைநினைவுவச்சுகிட்டாவதுஒழுங்காஇருந்திருக்கணும். இப்போஇவனுக்கும்சேர்ந்துதான்கஷ்டம்” என்றாள்தேன்.