பன்னிரெண்டாம் கிளாஸ் வரை படிச்ச பொண்ணுக்கு சமையக்கார மாமாவா மாப்பிள்ளை ? இது அடுக்காது ஒய். இவாளுக்கு சம்பந்தம் பேசவே தெரியலையோ?
ஒரு வேளை சினிமாலே நடிக்கிற ஒரு கதாநாயகனே மாப்பிளையா வரலாமோல்லியோ . வேறே மாப்பிளை தேடுங்கோ மாமி.
ஆண்டவனை சேவிச்சுண்டு தேட ஆரம்பிங்கோ.
சுபாஸ்தே பந்தானஹா ஸந்து!