தரணி Well-Known Member Sep 12, 2020 #25 கோர்ட்க்கு போன கேள்விக்கு பயந்தே பாதி பேர் கேஸ் கொடுக்குறது இல்ல இந்த மாதிரி விஷயத்தில்.... கீதா உனக்கு இதுல இருந்து வெளிய வரணும்னா கண்டிப்பா நீ பேசி தான் ஆகணும்.... குரு பார்வையால் எடை போட்டாச்சு எல்லாரையும்
கோர்ட்க்கு போன கேள்விக்கு பயந்தே பாதி பேர் கேஸ் கொடுக்குறது இல்ல இந்த மாதிரி விஷயத்தில்.... கீதா உனக்கு இதுல இருந்து வெளிய வரணும்னா கண்டிப்பா நீ பேசி தான் ஆகணும்.... குரு பார்வையால் எடை போட்டாச்சு எல்லாரையும்
Riy Writers Team Tamil Novel Writer Sep 12, 2020 #29 குரு சொல்றது சரி தானே.. கீதா இங்கயே தயங்கினா கோர்ட்ல எப்படி பதில் பேசுவா.. சூப்பர்டா...