பொறாமை எல்லா நல்ல குணத்தையும் அழிச்சிருமே யசோ
மதி உன்னால இந்த வீட்டுல இன்னும் எத்தனை குண்டு வெடிக்குமோ
வீரா பொறாமைல சொன்னானா? இல்ல யசோ பேச்சுனால சொன்னானா??
வீர பாண்டி அவளோட கன்னக்குழில விழுந்துட்டானா ...யசோதா உணர்வுகளை புரிந்து கொள்ள முடியுது ....இயல்பு யதார்த்தம் கூட ....கல்யாணம் பண்ணிடுங்க ....மேலும் கஷ்டம் கொடுக்க வேண்டாம் .....
வீரபாண்டி முன்னமே மதியை பார்த்து இருக்கானா ...அதாவது இந்த கல்யாணம் களேபரம் எல்லாத்துக்கும் முன்னே .....
மதி பெத்தவங்க சைடு ஏன் ஒரு action -num காணம்....
Nice episode....
THanks Viji