aravin22
Well-Known Member
Hi mam
வெற்றிக்கும் கவிக்கும் முன்பே அறிமுகம் உள்ளதா,இருவரும் ஒரேமாதிரி நடந்து கொள்கின்றார்கள்,வெற்றி கல்யாணம் வேண்டாமென்று இருப்பதும்,கவி தன் தாயுடன் பேசாமல் இருப்பதும் தங்களுக்குள் தாங்களே இறுகிப்போய் இருப்பதை வைத்து சொல்கின்றேன்,கவியை பார்க்கவரப்போகும் மாப்பிள்ளை சாரதியா.
நன்றி
வெற்றிக்கும் கவிக்கும் முன்பே அறிமுகம் உள்ளதா,இருவரும் ஒரேமாதிரி நடந்து கொள்கின்றார்கள்,வெற்றி கல்யாணம் வேண்டாமென்று இருப்பதும்,கவி தன் தாயுடன் பேசாமல் இருப்பதும் தங்களுக்குள் தாங்களே இறுகிப்போய் இருப்பதை வைத்து சொல்கின்றேன்,கவியை பார்க்கவரப்போகும் மாப்பிள்ளை சாரதியா.
நன்றி