velviyil veezhntha maname - 8

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு பட்டணத்தில் இருந்தவர்களுக்கு கிராமத்து சொர்க்கம் எங்கே தெரிய போகிறது.
நாம் புரிய வைக்கலையே லட்சுமி.
நன்றி லட்சுமி.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இனிய காலை வணக்கம் பொன்ஸ்.

மிக மிக நன்றி.

காலையில் இப்படி ஒரு இனிய அதிர்ச்சியை எதிர்பார்க்க வில்லை.

உங்கள் கதையில் என் கவிதை பார்த்த நிமிடம். என் மனச் சந்தோசத்தை சொல்ல வார்த்தை இல்லை.

இந்தக் கவிதைக்கு உங்கள் பதில் இல்லையே என்று நினைத்தேன்.

ஆனால் இப்படி ஒரு பதில்..... நன்றி நன்றி நன்றி.


படபடக்கும் பச்சைக் கிளி
சிடுசிடுக்கும் இச்சைக் கிளி
மீனாட்சியாய் போர்தொடுக்க,
அழகில் சுந்தரன்
அறிவில் தந்திரன்
சுந்தரேசனாய் பார்த்திருக்க,
கல்யாண வீடு
கட்டிய களையில்
பொன்னகரம் ஒளிவீச,
பெண்ணவளின் மனம் மட்டும்
பெருக்கெடுத்துப் பாய்வதேன்...?
ஊர் கூடி நின்றாலும்
உறவின்றித் தவிப்பதேன்...?
தாயில்லா தனிமையோ...?


நன்றி
மதிய வணக்கம் மித்ரா,
மன்னிப்பு மா.
பழைய பதிவிற்கு பதில் போடணும் டா...சீக்கிரம் போடுவேன்.
கல்யாண வீடு போனதில் பதில் போட முடியல.
படித்ததுமே பசக்குன்னு ஒட்டிக்கிச்சு உன் கவிதைகள்.
கதாநாயகி உணர்வுகளை பிரதிபலிக்கும் வரிகள்.
பொருத்தமாக இருக்கவும் உன் அனுமதியை கூட கேட்கல, இணைத்து விட்டேன்.
suspense பரிசாகவே இருக்கட்டும் எண்ணினேன். இது தொடரும். ரெம்ப நன்றிடா.
நான் தான் நன்றி சொல்லணும் மித்ரா.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Heroine villi rangekku irukkale,,,sivan than pavam pola,,,,,semma koba mazhai than
இயல்பாக இருப்பது வில்லியா ?
சிவன் பாவமா ?
வினி பாவமில்லையா ..புள்ள பட்டிக்காட்டுல கஷ்டப்படுது.:(
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top