Veezhvaenendru Ninaiththaayo 27

Advertisement

ThangaMalar

Well-Known Member
என்னா பேச்சு இது வீரமணி சார்?
''அம்மாவும், சக்தியும் வீட்டுக்குள்ள,
விட மாட்டாங்க''
,
''தெய்வா பேசுவாடா'',
இதெல்லாம், ஒரு பெரிய மனுஷனுக்கு
அழகா
?
ஹா, ஹா, பொண்டாட்டி காபி அபிஷேகம்
செஞ்சதை, வெட்கமே இல்லாமல், மாமனாரிடம்
கார்த்திகேயன் சொல்கிறான்
ஹா, ஹா, பாய்ண்ட்டா பேசுறாங்கோ,
தெய்வா-ம்மா,
''நீங்க நல்லவர்,
எனக்கும், சக்திக்கும் மட்டும்
பிடிக்காதா''
-ன்னு,
‘’நான் பார்த்து வளர்ந்த பையன்’’
‘’
என்கிட்டே வளர்ந்த பையன் தான் மா’’
‘’
ஆனால் நான் வளர்த்து விட்ட பையன்
இல்லை
’’
‘’
தானா தான் வளர்ந்தான்’’
‘’
என்னையும்
சேர்த்து அவன்தான் வளர்த்து
விட்டான்
’’
ஹப்பா, என்ன மாதிரியான, அழகான,
யதார்த்தமான வரிகள்
கார்த்திக்கின் உழைப்பை
, நேர்மையைச்
சொல்லும்
, அருமையான வரிகள்
HATTS OFF TO YOU, மல்லி செல்லம்
ஹா, ஹா, எங்க கார்த்திக் டியருக்கு, ரசிகர்
மன்றம் ஆரம்பிக்குறீங்களா, வீரமணி சார்
?
I also want to join in this
ரசிகர் மன்றம்,
வீரமணி சார்
அவங்களை, நீங்களே கண்ட்ரோல்
பண்ணலை
-ன்னா, வேற யாரு,
பண்ணுவா
?
எங்க கார்த்திகேயன் டியரா?
கார்த்திக் டியர், சொன்னா கேட்டுட்டுத்தான்,
அவங்க, மறு வேலை பார்ப்பாங்க, பாருங்க
(அது என்னமோ உண்மைதான் பா)
ஹா, ஹா, ரெண்டு பேருமே, யார் பேச்சையும்
கேட்காதவங்களா
?
வீரமணி சார், என்னமா புரிஞ்சு வைச்சிருக்கார்,
சக்தியையும், கார்த்திகேயனையும்?
ஏம்மா சக்தி டியர்?
கார்த்திக் டியரை, உன்னால் ஒன்னும் செய்ய
முடியலைன்னா
, எங்க செல்வம்தான்,
கிடைத்தானா
?
இந்த முறை, முறைக்கிற?
பாவம் பா, செல்வம் டியர்
உங்க கமெண்ட் ஒவ்வொன்றும் அருமை, பானு..
தயவுசெய்து தமிழிலேயே போடுங்க..
தங்கிலிஷ் வேணாமே...
 

ThangaMalar

Well-Known Member
கார்த்திக்கின் புதுவித உரிமை போராட்டம்..
 

ThangaMalar

Well-Known Member
நீ மேலுலகம் போனா, அங்கேயும் உன் கார் கதவை திறந்துவிட உனக்கு முன் நான் அங்கு இருப்பேன்..

ஓ... வாவ்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top