வலியை அனுபவித்த இதயத்துக்கு மட்டுமே அடுத்தவர் வலி புரியும். ராமின் மனக்குரல்:- இந்த கதையில் நான் தான் ஹீரோ, ஆசிரியரே கொஞ்சம் நினைவு இருக்கட்டும். குரு கோர்ட்டுக்கு வந்துட்டான், இனி குட்டையை குழப்பபோறான்
Semma update guru super
wow...what a friendship...guru konjam konjam ma score pannuraan...case eduthu win pannunathum mothama alliruvaan paarunga mam
செம சூப்பராக போகுது நாவல்