தீனா பேசாமலே நீயா ஒரு முடிவு பண்ணிட்டு இருந்தா எப்படி..... முதல் கல்யாணம் தோத்துக்கு போன ரெண்டாவது அப்படி தான் ஆகும்னு நீ எப்படி நினைக்கலாம்.... தப்பே செய்யாமல் ரூபிணி உனக்கு தண்டை கொடுத்த மாதிரி தானே நீயும் தங்கத்துக்கு செய்ய பாக்குற..... இது ஏன் உனக்கு புரியவே இல்ல.... தங்கம் மருமகனை கொஞ்சிட்டே இருந்தா எப்போ மாமனை கொஞ்சுறது....கொஞ்சம் அங்கையும் கவனி மா.....