Song For The Special Moment!!

Advertisement

elakkiya ganesh

Well-Known Member
கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே
கண்புகும் கள்வரே

கை கொண்டு பாரீரோ
கண் கொண்டு சேரீரோ
கலை சொல்லி தாரீரோ

உம்மை எண்ணி உம்மை எண்ணி
ஊமைக் கண்கள் தூங்காது

தலைவா என் தலைவா
அகமறிவீரோ அருள் புரிவீரோ

வாரந்தோறும் அழகின் பாரம்
கூடும் கூடும் குறையாது

உறவே என் உறவே
உடை களைவீரோ
உடல் அணிவீரோ

என் ஆசை என் ஆசை
நானா சொல்வேன்

என் ஆசை நானா சொல்வேன்
என் ஆசை நீயே சொன்னாய்
கண்ணாலே ஆமாம்
 

fathima.ar

Well-Known Member
என் வானமெங்கும் பௌர்ணமி இது என்ன மாயமோ
என் காதலா உன் காதலால் நான் காணும் கோலமோ
என் வாழ்க்கையென்னும் கோப்பையில் இது என்ன பானமோ
பருகாமலே ருசியேறுதே இது என்ன ஜாலமோ
பசி என்பதே ருசி அல்லவா அது என்று தீருமோ

அந்த வானம் தீர்ந்து போகலாம் நம் வாழ்க்கை தீருமா
பருவங்களும் நிறம் மாறலாம் நம் பாசம் மாறுமா
ஒரு பாடல் பாட வந்தவள் உன் பாடல் ஆகிறேன்
விதி மாறலாம் உன் பாடலில் சுருதி மாறக்கூடுமா
நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை பொருந்தாமல் போகுமா

இதோ இதோ என் பல்லவி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top