Sinthiya Muththangal 15

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

சீரியஸா போன்ற கதையில சிங்கி அடிக்கிறியே காயு..... அப்படியே கிளம்பிடுமா...... வந்துடாத உதய் னு சொல்லிட்டு......

அப்போ அழகு பணம் அந்தஸ்துக்காக தான் கல்யாணமா???

பாம்பு புத்து நிஜமா இல்லை காயத்திரியின் கற்பனையா???

அடேய் உதய் வந்த வேலையை விட்டு என்னடா சிரிப்பு உனக்கு?
 
Last edited:

harinidilip

Well-Known Member
Nice update dear . Chandru married his sis for money. But uday family is very prestigious family according to his father then why she married that chandru after knowing about his earlier marriage. Disgusting shame on her and her family.
 

Riy

Writers Team
Tamil Novel Writer
காயூ... எதிரிக்கு எதிரி நண்பன் மட்டுமல்ல... நீ பவியையும் அவன் வேணியையும் கட்டிக்கிட்டா உறவாவும் ஆகிடலாம்..

உதய் அவர் சொல்ற எல்லா விசயத்தையும் முழுசா தெரிஞ்சுக்க இப்பவே ரெடியாகிக்கோ..
 

kayalmuthu

Well-Known Member
காயு ஏன் மா ஏன்.. வேணி புள்ள க்கு இருக்கிற கஷ்டம்2போதாதா.. நீ வேற ஏம்மா இப்படி அந்த புள்ள ய திட்டுர...
சந்துரு,ஜெய்சக்தி லவ் ஸ்டோரி எல்லாம் கேக்க வே manasu இடம் கொடுக்காது விஜி மா..
வீட்டில் மனைவி nnu ஒருத்தி இருக்கும் போது வெளியில் வந்து இன்னொரு பெண்ணை பார்த்து காதல் என்ன மாதிரி நியாயம் ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top