Joher
Well-Known Member
சீரியஸா போன்ற கதையில சிங்கி அடிக்கிறியே காயு..... அப்படியே கிளம்பிடுமா...... வந்துடாத உதய் னு சொல்லிட்டு......
அப்போ அழகு பணம் அந்தஸ்துக்காக தான் கல்யாணமா???
பாம்பு புத்து நிஜமா இல்லை காயத்திரியின் கற்பனையா???
அடேய் உதய் வந்த வேலையை விட்டு என்னடா சிரிப்பு உனக்கு?
Last edited: