Joher
Well-Known Member
நம்ம செல்லம்ஸ் என்னம்மா நோட் பன்றாங்க
நம்ம செல்லம்ஸ் என்னம்மா நோட் பன்றாங்க
ஒருவேளை , இந்த 3 மாதத்தில் மீசையை .....ஜம்முன்னு வச்சிருக்கபோறான்!!!!!
அவ எப்பவுமே கேக்கலயே 13 வருடத்துக்கான விளக்கம்..... அவ அவன் கிட்ட இருந்து எதிர்பார்கிறது குறைந்த பட்சம் அவளோட முகமாவது பார்க்கனும் என்பது மட்டுமே...
Devdasss
Kadamai illai.....Thulasi mela eerppu sila varudangalaaga miga adthigam....கடமைக்காக தான் இன்னும் வாழபோறானா............. செரீனா பற்றி சொல்ல வேண்டாம்.......... அவனோட 13 வருட மௌனத்திற்கு பதில் சொல்லணும்.......... கேட்காமலேயே சொல்லணும்.......... பார்க்கலாம் என்ன பண்ணுறான்னு.................
3 month separation....
மரியாதை கொடுக்கிறவங்க மட்டும் தான் இங்கே இருக்கலாம்னு திரு சொன்னது மறந்துடுச்சா??????
devadoss-னு கிண்டல் பண்ணக்கூடாது............. அதுவும் துளசி இருக்கும் போது அவன் ஏன் தேவதாஸ்??????????
Yess sorry sonna kashtama irukku
Thulasi kannukku mattum thaan mattram teriyumஅவனிடம் எந்த மாற்றமுமில்லை............ அதில் வெளியில் தெரியும் மீசையும் உண்டு தானே...........
Mattram oru naalil varuma ...சோபனா என்னவானாள்....... அண்ணன் தம்பி ரொம்ப close போல............
துளசியிடம் சோபனாவை கூப்பிட சொல்லி திரு recommendation-க்கு வருவானா??????
துளசிக்கு எல்லோரிடமும் ஒரு limit தான்.......... தம்பியிடம் கூட......... ஏன் இந்த ஒதுக்கம்....... அவள் இப்படித்தானா????????? இல்லை திருமணத்தால் வந்த ஒதுக்கமா????
உயிர் வரை தீண்டிய அழைப்பில்லை ஒரு முறை தான்.......... coffee-க்கு கேட்கும் போது துளசின்னு அழைக்கவில்லையே............ why??????
Thulasi's conversation with திரு.......... ரொம்ப casual........... but திரு பொறிக்குள் சிக்கிய எலி மாதிரி பதில் பேசுறானே...............
அப்பா அம்மாவிடம் பேசியதற்கு பொண்ணுக்கு அவ்வளவு சந்தோசம்.........
துளசி முயற்சித்திருந்தால் திருவை வழிக்கு கொண்டு வந்திருக்கலாம் போல........... ஏன் இத்தனை வருடம் எந்த முயற்சியுமே இல்லையா?????????
நாங்களும் திருவோடு துளசியின் வரவுக்காக காத்திருக்கிறோம்...........
Kattipudi vaithiyam kooda nadakkalam ...sweet surpriseதிருவோட rights எல்லாமே துளசி கிட்ட தான்..........
அவனிடம் இருக்காது........ அப்போதைய நிலைமைக்கு அவர்களுக்கு எட்டாத இடம்........... கண்டிப்பா ஒரு மரியாதை இருக்கும்............
நம்ம நிலைமையினால் தான் அக்காளுக்கு மரியாதை இல்லைனு தோணும்......... அக்கா வாழ்க்கை.......... அதுக்காக விட்டுட முடியாதே.......... so பிரசன்னா side-ல் எதுவும் இருக்காது.......... திருவும் வேறு யாரிடமும் முகத்தை காட்டுவதில்லை.......... இன்னும் அதே பாணி தொடரும்........... ஒரே நாளில் பெரிய மாற்றம் எதிர்பார்க்க முடியாது............
வாங்க பழகலாம்னு பழகுவானோ............