அகிலாம்மா தான் பார்க்கிறாங்க மணி....செம பதிவு..
திரு பற்றி அவங்க அப்பா பார்ப்பது..சிந்திப்பது...
மனைவிய பிடிச்சுதான் வாழுகிறான்..
என்று தந்தை மட்டுமே உணர்கிறார்.
ஏன் இப்படி...இருக்கான்..துளசியிடம்
வெளிப்படையா பேசினால்தான் என்ன..
துளசிக்கே தெரியல ???
மீனுவ வச்சியே பேசுறது...
மனசு ஏத்துக்கவே மாட்டேங்குது..
ரொம்ப பண்றான்..
என்னதான் எல்லோரிடமும் பேசினாலும்...அவள் தான் முக்கியம் என்பதை உணர்த்தினாலும்...
ஒரு வாரம் பிரிவு..
போன்ல கூட பேசாதது ...
வாழ்க்கைய வாழத்தெரியல..
பிரிவுல அன்பை உணரப் போறாங்களா!
13 வருட வாழ்க்கையில் உணர முடியாததை.
எல்லோரும் திட்டியும் தில்லா நின்ற சோபனா...வெங்கி பார்க்காமல் நகரவும் பயம் வருது..
அகிலாண்டம் அம்மா இன்று செய்ததை எப்பவோ செய்து இருக்கனும்...
கலவையான உணர்வை தந்த எப்பி சிஸ்.
நன்றி.
yes ..சிஸ்அகிலாம்மா தான் பார்க்கிறாங்க மணி....
மேகநாதன் அப்பா வெளில வரவே இல்லை ....
அவன் ஏன் முகன் பார்க்க மாட்டிங்கறான்...பேச மாட்டேங்கறான் ...துளசி ஏன் தெரிந்துகொள்ள ஒன்னும் பண்ணனலை... .... இவ்வளோ வருஷம் தனக்கு அவனை பிடிச்சாபோதும்னு இருந்தது எதனால் .....ஒரு மனைவியால் அப்படி இருக்க முடியுமா .....அதுவும் 13 வருஷம் ....அவனுக்கு தானை பிடிக்கணும்னு மனசு அடிச்சுக்குமா இல்லையா.... துளசிக்கு இப்போ தான் அந்த எண்ணம் வருது .....
vasanthi எழுத்தாளர் அவங்க கதை ஒன்றுதிருவிற்கு இரவுக்கு மட்டும் மனைவி தேவை ..... பகலில் அவள் முகம் பாராது பேசாது இருப்பது அவளுக்கு எவ்வளவு கேவலம் ...அவள் எப்படி அவளை கீழ்தரமா உணருவாள் என்று புரியவே இல்லை அவனுக்கு .....அவளிடம் சாதாரணமா கூட பேச எது தடுக்குது .....