எல்லோரும் கூடி பேசியதும் எல்லா விஷயமும் வெளியே வந்துடுச்சு.......
மனு நீ என்ன தான் முறைச்சாலும் கோபம் வந்ததும் சித்து கிட்ட போய் உண்மையை ஊருக்கு எடுத்து சொல்லிட்ட......
என்னடா எந்த பக்கமும் எதிர்ப்பை காணோமே......
ரெண்டும் தான் சொதப்பியிருக்குங்க........