வெள்ளந்தி மனசு காரங்க தான் கிராமத்து காரங்க, ஆனா வீணா வம்புக்கு இழுத்தா உண்டு இல்லன்னு ஆக்கிபுடுவாங்கன்னு மகாதோவிக்கு புரியவே மாட்டிங்குது.. கார்த்தி நீ செஞ்சது இன்னும் அதிகமா ஆக்கிடுச்சு பிரச்சனைய.... கண்மணி Vs மகாதேவி... யார் ஜெயிப்பாங்க
கண்மணி செம...
எதுவாக இருந்தாலும் நேருக்கு நேராக பேசணும்.
வீட்டு ஆம்பிள்ளைங்க ஒருத்தர் சார்பாக பேச ஆரம்பித்தால் பிரச்சினை தான் பெரிதாகும். வாழ்க்கை பாடம் படிக்க ஏட்டுக்கல்வி தேவையில்லை னு நிரூபிக்கிறா கண்மணி...