அருமையான பதிவு
உண்மையான வார்த்தை ஒழுக்கம் ரொம்ப முக்கியம்
கொஞ்சுவதுதற்க்கு இருக்க உரிமை
கண்டிக்க இல்லையா
குற்றமுள்ள நெஞ்சில் குறுகுறுப்பு
அரவிந்தன் திலோவுக்கு பயப்படுகிறானா
எனக்கு கல்யாணம் ஆகுர வரை அடுத்த வீட்டுக்கு
வாசலுக்கு எல்லாம் போக விடமாட்டார்கள்
அப்ப கோபம் வரும்
இப்ப இருக்கிற சூழ்நிலைக்கு நாம எத்தனை
ஜாக்கிரதைய இருக்க வேண்டியதா இருக்கு
நல்ல கதை