நம்ம நாட்டை மாத்த ஒரே ஒரு சட்டம் போதும். எல்லா அரசு ஊழியர்களும் அவங்க பசங்களை அரசு பள்ளிகளில் தான் படிக்க வைக்கனும், எல்லா அரசு ஊழியர்களும் அவங்க குடும்ப நபர்களும் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை எடுத்துக்கனும்னு மட்டும் சொன்னால் போதும். இதுல குடியரசு தலைவர் வரை எல்லாருமே சேர்த்தி.வேற எதுவுமே வேண்டாம். எல்லாம் தானாக மாறிவிடும்.