என்னப்பா நீ இப்படி பண்ணிட்டு இருக்க..... என்ன இருந்தாலும் அந்த புள்ள தான் பேசணும் அப்படினு சொல்லும் பொது உனக்கு என்ன அவசரம்....இதுல வெர்ஜின் சாபம் சும்மா விடாதுனு டயலாக் வேற..... யம்மா ஸ்வேதா ஒன்னும் முழுசா கோபமா இரு இல்ல சமரசமாக போ....ரெண்டு இல்லாம இது என்ன.....