பஞ்சாயத்து இப்படி தான் குழப்பி விடுறது....சோமாஸ் சூப்பர் ஆனா அப்படி என்ன தான் சொன்னீங்க சொல்லவே இல்லையே.... கதிர் உன்னோட தில்லு தைரியம் எல்லாமே சூப்பர் ..... 3 வருஷம் தானே காலேஜ் படிக்க வேற ஊருக்கு போயிடுங்க அப்போ தான் ப்ரோப்லேம் இல்ல....இங்க இருந்த தானே ஊரை விட்டு ஒதுக்கி வைக்குற மாதிரி வெளிய போய்டா உங்க அம்மா அங்க வந்து பாத்துக்கலாம் தானே..... லிங்கம் உங்க பையன் சொல்லுறது சரி தானே அப்புறம் ஏன் இப்படி ஒரு தண்டனை அதுக்கு அபராதம் கட்ட சொல்லலாம்.... சரி மகேஷ் சுந்தர் கூட தப்பு பண்ணி இருகாங்க அவுங்களுக்கு என்ன தண்டனை ... இது என்ன நியாயமே இல்லாத தீர்ப்பு