P31 Nee Enbathu Yaathenil

Advertisement

Daya

Well-Known Member
சுந்தரியைப் போல சுயகௌரவத்தோடு வாழும் பெண்ணுக்கு கண்ணனின் "இப்பவும் உன்னை எனக்குப் பிடிக்குதா இல்லையா என்று தெரியவில்லை" என்பது அவளின் தன்மானத்துக்கு ஒரு பெரிய அடி. இப்படிப்பட்ட ஒருவனோடு வாழ்வது என்னைப் பொறுத்த வரையில் ஒரு நிம்மதியைத் தராது. வாழ்க்கை பூராவும் ஒரு தாழ்வுணர்ச்சி இருந்து கொண்டே இருக்கும். கண்ணனை நினைத்தால் வெறுப்பாகத் தான் வருகிறது. You cannot hold someone in a marriage without any liking. Feeling guilty should not be the basis of a marriage. If anything, in this precap, Kannan is not making Sunthari to feel good about her self. Sunthari deserve someone much better than kannan and not vice versa.
 

MaryMadras

Well-Known Member
இன்னுமா இவங்க சண்டை முடியலை.ஒவ்வொரு முறை பேசும்போது சமாதானம் ஆகிடுவாங்க நினைச்சா முடியலை.சீக்கிரமே ரெண்டு பேரையும் சேர்த்துடுங்க மல்லி.
 

fathima.ar

Well-Known Member
ஆசை படலாம் ...பேராசை பட கூடாது...
இது ரெண்டும் தேறாத கேசுங்க பா ...
அவனுக்கும் அவளுக்கும் வாயில வாஸ்து சரியில்லை...
இதுங்க எப்போ சமாதானம் ஆக்கி எப்போ நமக்கு பிரியாணி தரது...

ஹ்ம்மம்ம்

காத்திருந்து காத்திருந்து...
காலங்கள் போனதடி....


முதல்ல மாங்காய் சாப்பிடும் போது தான்
அதான் மசக்கை அப்போ பக்கத்தில இல்லை..
இப்ப பக்கத்தில வந்தும் மாங்காய் மசக்கைல சாப்பிடாம தோப்புல டெஸ்ட் பண்ணுதுங்க
தேறாது தேறாது
 

ThangaMalar

Well-Known Member
பிழையில்லா பிழையின்
விளைவாய் வாழ்வு
தொடங்குமானல்
பிழையை கடந்து
வருதல் எளிதா???
அன்பால் பிழை மன்னிக்கப்படும்..
பின் மறக்கப்படும்..
காதலால் நிறைக்கப்படும்..
 

Manimegalai

Well-Known Member
அன்பால் பிழை மன்னிக்கப்படும்..
பின் மறக்கப்படும்..
காதலால் நிறைக்கப்படும்..
இதெல்லாம் அவங்களுக்கும் நமக்கும் கனவு தான்
திருமணத்தை தக்க வைக்க குழந்தை
குழந்தைக்காக சேர்ந்து வாழுவது
இதே மனசுல வந்துட்டே இருந்தா ரொம்ப கஷ்டம்
இருவரும் தோத்து போகவும் ரெடியா இல்ல
ரொம்ப சுயகவுரவம் பார்ப்பவர்கள்.
 

Yasmine

Well-Known Member
முதல்ல மாங்காய் சாப்பிடும் போது தான்
அதான் மசக்கை அப்போ பக்கத்தில இல்லை..
இப்ப பக்கத்தில வந்தும் மாங்காய் மசக்கைல சாப்பிடாம தோப்புல டெஸ்ட் பண்ணுதுங்க
தேறாது தேறாது
அடுத்த மாங்காய் அவ சாப்புடுறதுக்குள நம்ம எல்லாம் தலையில தண்ணி குடிச்சுடலாம் போல...
இதுங்க மாங்காய் ஊறுகாய் போட கூட லாயக்கு இல்லாதத்துங்க,:cry::cry:
 

Yasmine

Well-Known Member
இதெல்லாம் அவங்களுக்கும் நமக்கும் கனவு தான்
திருமணத்தை தக்க வைக்க குழந்தை
குழந்தைக்காக சேர்ந்து வாழுவது
இதே மனசுல வந்துட்டே இருந்தா ரொம்ப கஷ்டம்
இருவரும் தோத்து போகவும் ரெடியா இல்ல
ரொம்ப சுயகவுரவம் பார்ப்பவர்கள்.
உண்மை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top