P 11 Neengatha Reengaram

Advertisement

Joher

Well-Known Member
First of all i should thank for joher,
Because her reviews only motivated to express my thoughts here.
I started to reading malli mam stories some time before...

Actually i couldn't stop me to read, to
My knowledge within a short period
I finished all stories.
After that only i go through all reviews

Then i put my words also here.
Any way my humble thanks to malli mam.
:D:D:love:
 

Joher

Well-Known Member
பேசாம எதுவுமே நடக்காது..சிஸ்
இருவரும் முதலில் பேசனும்..

பேசினால் இருவருக்கும் காயம் தான்......
நதியின் போக்கிலே மருது பற்றி தெரிந்துகொள்ளலாம்......

பிடித்தம்னு ஒன்னு வந்துட்டா நல்லவன் கெட்டவன் terminology தேவைப்படாது......
அப்படியே ஏற்றுக்கொள்ளும்.......
 

Saroja

Well-Known Member
இத்தன பேரையும் தவிக்க விட்டு
கடைசியில் இது வேற மாதிரி
கொண்டு போய் மல்லிகா
என்ன சொல்ல போறாங்களோ
சத்தமில்லாமல் முத்தமா
வெற்றி மாதிரி கட்டிலில் நீ ஒரு நாள் நான் ஒரு நாள்
 

Joher

Well-Known Member
இது ரொம்ப எதார்த்தம். Plan பண்ற அறிவுக்கு.... உணர்வுகள் தெரியாது.

மனசு... அறிவு சொல்றதை கேக்காது....

வெல்வது அறிவா? மனமா?....

Yes.......
மனசால் உணர்வால் அறிவை வெல்லலாம்.......
 

Tharav

Well-Known Member
அடப்பாவி அவன் எவ்வளவு அழகா ஜதி ன்னு உன் பேரை சுருக்கி உன்னை தொடடுக்கவா கேக்கரான் நீ எதுக்கு ன்னு கேக்கர
 

Riy

Writers Team
Tamil Novel Writer
மருது பொண்டாட்டி சாரி கேட்க கூடாது ன்னு இப்பவே ட்ரைனிங்கா... அவனுக்கு வாய்ச்சது மக்கா இருக்கே... எதுக்குன்னு கேட்காறா.. மருது அவசர பட்டுட்டியோ...
அது என்ன சின்னது பெருசு.... ???
 

malar02

Well-Known Member
நாங்க ஒழுங்கா தான் கற்பனையை பறக்க விட்டோம் ....நீங்க மருதுவை உள்ள இழுத்து இப்போ தாறு மாறா பறக்குது ......அப்புறம் என்னை தப்பு சொல்ல கூடாது ....

பெருசா இருக்கிறது nighty ???
:ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top