Sujisenthil
Member
Nice epi sis
சொந்தமில்லாத உறவுகள்.....????
பூர்ணிமா ஷிவானியின் சொந்த அத்தையில்லையா....... அந்த அனாமதேயனின் அம்மா....???
கிடைக்காத, அம்மாவின் பாசத்திற்கான பழிவாங்கலா...... அப்போ பூரணியின் கையை பிடித்து இழுத்தது யார்....???
நான்தான் First,
ஷர்மிளா டியர்
மிகவும் அருமையான பதிவு,
ஷர்மிளா பானு டியர்
நன்றி ரியா டார்லிங் புதனன்று விரைவில் வருவேன்......சூப்பர்..... ஷிவானிக்கு இந்த அளவிற்கு கெடுதல் செய்ய நினைக்கும் அவன் யார்? அவனின் இத்தனை வஞ்சத்திற்கும் காரணம் என்ன? அவளின் அத்தை எதற்காக பல விசயத்தை அவளிடம் மறைக்கிறார்.. விடையுடன் சீக்கிரம் வா பேபி
Thanks Gomathianand dearNice update sharmila dear
நன்றி மாஅருமையான பதிவு
Thank you so much sis....Dear sis.... Interesting ud....