Durga Elango Well-Known Member Feb 15, 2022 #23 Paavam than veera natpu endra peyaril vithi thirupi vitathu
S Saroja Well-Known Member Feb 15, 2022 #25 அடப்பாவிகளா பணம் பத்தும் செய்யணும்னு இப்படியா துரோகம் செய்றது அநியாயமா ஒரு உயிர் பலி அருமையான பதிவு
G Geetha sen Well-Known Member Feb 15, 2022 #30 பத்துவுக்கும் தான் அவங்க பிரண்ட்ஸ், ஆனா வீரா அவங்களை ரொம்ப நம்பி இப்படி மோசம் போயிட்டாரே. பாவம் வேதாவும் விசு எவ்ளா ஆசையா கூட்டிட்டு வந்திருக்கான், இந்த பொண்ணு என்ன ஶ்ரீ ய தேடுது
பத்துவுக்கும் தான் அவங்க பிரண்ட்ஸ், ஆனா வீரா அவங்களை ரொம்ப நம்பி இப்படி மோசம் போயிட்டாரே. பாவம் வேதாவும் விசு எவ்ளா ஆசையா கூட்டிட்டு வந்திருக்கான், இந்த பொண்ணு என்ன ஶ்ரீ ய தேடுது