அவள் வீசிச்சென்ற
வார்த்தைகளின்
கனம்
தாங்காமல்
சில்லு சில்லாய்
சிதறியது
நான் உடைத்த
கண்ணாடி கதவு மட்டுமில்லை
எனது இதயமும் தான்!!
Awesome .....ஒரே இளம் பெண் எப்படி நினைப்பாளோ...எந்த திசையில் அவள் சிந்தனை போகுமோ அப்படியே வருது.....
அவனோட வாழ்க்கையை கற்பனை கூட பண்ண முடியலை ....கவனித்து கூட பார்த்தது இல்லை ...முகம் மனதில் படியலை..... அண்ணனுக்கும் தம்பிக்கும் இவ்வளோ பண்ணுறான் .... தாய்மாமன் வேற ஆகிட்டான் ....சோ sad .....
என்னவோ சொல்ல ஆரம்பிச்சு எங்க எங்கயோ போய் ரொம்ப தப்பா போய்டுச்சு ....power packed scene .....
Thanks Mallika
எல்லாரும் அண்ணா சொல்லும் போதுகூட ஒன்னும் தெரில
நம்ம விட பெரியவங்க அண்ணா சொல்லும் போது கூட நம்மளும் பெரியாளாயிட்டோம்டா
ன்னு தான் தோனும்...
இவ்ளோ நாள் தோனாம
நமக்குன்னு ஒரு துணை வேணும்னு
தோன்றி
அதுவும் ஒரு பொண்ணு
பார்த்த உடனே கட்டுனா இவள கட்டனும்டா
ன்னு பாட வைச்சவ
அண்ணான்னு கூப்பிட்டா
எவ்ளோ கஷ்டம் தெரியுமாஆஆஆ
நீயும் உடைச்சிருக்க போலனு நினைச்சேன்......நான் உடைத்த போட்ருக்கேன்ல...
மருது சொல்ற மாதிரி