தானா, தலையை நுழைத்து விட்டு
உன் உள் நோக்கம் புரிந்து கேள்வி கேட்டவர் மேல்
கோபம் வருது உனக்கு .....
மினி, நீ ஒரு சந்தர்ப்பவாதி....
hitting,cutting எல்லாம் தெரிந்த அளவு
மனிதர்களின் குணம் தெரியவில்லை ....
அவர்களின், பயம் புரியவில்லை....
தான் உண்டு,தன் வேலை உண்டு என்று
இருக்கும் அப்பாவிகளைத்தான் மிரட்டத் தெரியும் போல...
அழைத்து சென்ற மிரட்டிய போலிஸூக்கும்
மிரட்டி உன் வீடு வரவழைத்த உனக்கும் என்ன வித்தியாசம்...?
அதுவும் ஜெயந்தி தன் அம்மாவுடன்.....
உன்னைத் தேடி உன் வீட்டிற்கு வந்தால்
அவள் பெயர் கெடாதா....?
பேசியதற்கே திட்டிய அப்பா,
உன் வீட்டின் உள் அழைத்து வருவாரா..???
இதில் அவள் எந்த கால் எடுத்து வைக்கிறாள்
என்ற நோட்டம் வேற...
முதலில் அவள் மனதில் நீ காலடி எடுத்து வைக்க
முயற்சி பண்ணு....
அவள் அப்பாவை hurt பண்ணுவது
அவளை வருத்தப் பட வைக்கும்...
உன் கட்ட பஞ்சாயத்து திறமையை ..
உன் காதலில் காட்டாதே...
Hii
Avungalukku pesa yaarumillanu than thalaiyq nozhachan...
Jayanthi familya kapathi vidannu than intentione ozhiya... ithu mulan avungala impress panrathu illaiye...
Avunga appa kettathum konjam insulting than...
Ivan mariyathai illama irukrathu periya thappu..
But ingha mathri vishayangal thane rendu sideskum ulla differentiating factors...
Parpom epdi poguthunu