மிகவும் அருமை மல்லி.கதை ஆரம்பத்திலே மருது,ஜெயந்தி ஜோடி கல்யாணம் எப்படி
முடியம் என நினைத்து,கல்யாணத்துக்கு பிறகும் இருவருக்கும் இடையே சண்டை,பிரிவு என்று
சென்றது,எப்போது இவர்கள் ஒன்று சேர்ந்து சந்தோக்ஷமாக இருப்பார்கள் என எதிர்பார்க்க
வைத்தது.மருது டாக்டரிடம் சண்டை போட்டது உணர்ச்சிகரமானது.அவன் ஆசைப்படி மனைவி,
குழந்தைகளுடன் அழகான குடும்பம்.அருமையான குடும்ப நாவல்.இனிய முடிவுடன்.