Neengaatha Reengaaram 33

Advertisement

Saroja

Well-Known Member
படிக்கத்தான் தெரியாது
பேச நல்லா தெரியுது
மருது ஒரே சிரிப்ஸ்
ஜதி தாளத்தோட சேர்ந்துடுச்சு
 

abimaa

Well-Known Member
:love::love::love:
சூப்பர் :D:D:D

So அவளா கேட்கும் வரை சொல்லப்போறது இல்லையா???
இப்போதைக்கு ஸ்மூத்தா போய்டுச்சு.......
நீ எத்தனை முறை கேட்டாப்பா...... கட்டிலை சேர்த்துபோடட்டுமான்னு........
இப்போ பாரு ஒரு கட்டிலுக்கு வேலையே இல்லாமல் போச்சு :p:p:p
நாங்களும் கட்டில் தான் பிரச்சனைனு நினைச்சோம்..... ஆனால் நீதான்பா காரணம்.....

பொண்ணுங்க வேண்டாம்னா வேணும்னு அர்த்தமாம்.......
கிறுக்கன் சொன்னது இல்லம்மா மய்யம் சொன்னது சட்டம் படத்தில்.......

ஓரிடத்தில் நில்லாமல் நான் மிதக்க வானகத்தில் எங்கேயோ நான் பறக்க
ஒரு உயிர் வாழ்ந்திட இரு உடல் வேண்டுமா ஒன்றான பின்னாலே இரண்டாகுமா
அம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை
நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா........
Neegalum story write pannalamae.we are ready to read pa
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top