விமலனுக்கு மருது பற்றி நல்லா தெரியுது......
அவனுக்கு நாம சமமில்லை......
எழுத படிக்க தெரியாது......
2 நாள் சாப்பிட கூட முடியாத அளவுக்கு பார்த்தாச்சு.....
எல்லோரும் ஜெயந்தி பேரை கேட்டாலே jerk ஆகுறாங்களே.....
உனக்கு பிடிச்சி சம்மதம் சொல்லிடியா????
உங்களுக்கு பிடிச்சிருக்குன்னு சம்மதம் சொல்லிட்டேன்......
உனக்காக தான் எல்லா உதவியும் செய்தேன்.......
அதற்காக தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.......
நல்லா இருக்குடா உங்களோட deal.......
கடனை கொடுத்தால் நன்றி போய்விடும்......
அப்புறம் தான் காதல் நுழையும் போல....
நன்றிகடனுக்கு கல்யாணம்......
நமக்காக வாழ்க்கை.......
எல்லாம் எல்லாமுமாய் ஒருத்தி வரணும்னு அவன் காத்திருக்க இங்கே ஒருத்தி plan போட்டு காத்திருக்கிறாள்......
மருதுக்கு பெரிய வம்பு வரப்போகுதா???
அப்போ அவளை இவன் காக்க இப்போ இவள் அவனை காக்குற மாதிரி ஆகுமோ???
Berlin trip cancel ஆகுமோ???