nandri mary. intha story ivanga love pathi mattum illa. inniku maarittu vara youth society pathi thaan. so ippa irukkira parents mathiri aarambathil othukkalanaa kooda appuram lavuku othuppaanga.அருமையான பதிவு நீலா மணி.ராம்குமார் பொண்ணு பார்க்க போறதுக்கு முன்பே அவன் அம்மா பானு,ரஞ்சனியை எங்களுக்கு பிடிச்சிருக்கு நீ பார்த்து சரின்னு சொன்னா இந்த வாரத்துல பேசி முடிக்கலாம்னு சொல்றாங்க.
ரஞ்சனி தான் மருமகள் என முடிவு பண்ணது போல இருக்கு பானு பேசறது.பிடிக்கலைன்னு சொன்னா என்ன பண்ணுவாங்களோ.நல்லவேளை பெண்ணோட அப்பா வந்து காப்பாத்திட்டார்.
மூனு வருசமா ஒருத்தி உருகி உருகி காதலிச்சு இருக்க,அவனை பார்க்கும் போதெல்லாம் வச்ச கண் வாங்காம பார்த்திருக்கா,இந்த தத்திக்கு இப்போ தான் அவ காதல் புரியுதா.ராம் வருங்கால மனைவி யார் என முடிவெடுத்திருக்க அம்மா, வந்தனா இவர்களால் பிரச்சனை வருமா.