chitra ganesan
Well-Known Member
Nice
hi MM,
வார்த்தைகளில் கம்பிமேல் நடப்பது போல் இருக்காமல் நீச்சல் குளத்தில் குதிப்பது போல் குதிக்கிறாங்களே
இவன் மறந்துட்டான் விதைத்தவன் தண்ணி ஊற்றி வளர்த்தவள் எப்படி மறப்பாள் அதற்குள்
வளர்த கதை மறந்து விட்டாய் ஏனடா கண்ணா -
அவள் வடித்து கொண்ட ஓவியத்தைப் பாரடா கண்ணா
உன் குடும்பக் கதை போதும் என்று சொல்கிறாள் கண்ணா -
அதில் கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா ?
மாறுவதற்கு காலம் பிடிக்கும் புரியலையா கண்ணா
மனதில் இடம்பிடிக்க முயற்சி செய்யடா கண்ணா
நீ கேட்காமல் அனைத்தும் கிடைக்கும் பாரடா கண்ணா