MaryMadras
Well-Known Member
அருமையான பதிவு மல்லி.சந்தோஷ் தோசை சாப்பிட்டு பேசாம போகாம,நான் சாப்பிட்ட தோசைய எண்ணலையேன்னு கௌசிட்ட கேட்கறானே.கௌசி,சந்தோஷை பரோட்டா சூரினு நெனச்சுட்டு எல்லா கோட்டையும்அழிச்சு முதல்ல இருந்து போடவான்னு கேட்கறா.
ஷர்மி தன்னால தான் ஹாஸ்பிடலில் சேரும் நிலை,அவ கிட்ட கோபப்படக்கூடாதுன்னு நெனச்சவன்
ஒரே நாள்ல சத்தம் போட்டுட்டு வந்துட்டான்.
என்னால தான் எல்லாமா,இவன் மேல தப்பு இல்லையா என்ற கோபத்தில் குழப்பத்துடன் ரவியை பார்க்காமல் ஒதுக்க,சந்தோஷ்,ஷர்மியோடு இருப்பதால் ரவி அவளது மனநிலை தெரிந்து கொள்ளவில்லை.
ஜாதகத்தில் பத்துக்கு ஒன்பது பொருத்தம் வரவும்,ரவி,கௌசியிடம் பேச,நிஷாவை காதலித்ததை கேட்ட கௌசி,அதை பெரிது படுத்தாமல் வீட்டில் திருமணத்தை பற்றி பேசினால் அவர்களிடம் சந்தோஷின் காதலை பற்றி சொல்ல வேண்டாம் என சொல்கிறாள்.
கௌசி,ரவிக்கு சரியென்றால் செய்ய சொல்லிட்டா,கேசவனிடம் கௌசல்யாவை,சந்தோஷ்க்கு கல்யாணம் பண்ண சம்மதம்னா வீட்ல பேசறதா ரவி கேட்டுட்டான்.
விசாலி அம்மா பக்கத்துல இருக்காங்கலா என ரவி பார்த்துட்டு பேசறது நல்லது,அது மறுபடியும் பிரச்சனை செய்யாம இருக்கனும்.ரவிக்கு அவனோட அம்மா பிரச்சனை பண்ணுவாங்கன்னு
தெரியுது.வீட்டு பெரியவங்களா தாத்தா,பாட்டி சம்மதம் சொல்லட்டும்.
ஷர்மி தன்னால தான் ஹாஸ்பிடலில் சேரும் நிலை,அவ கிட்ட கோபப்படக்கூடாதுன்னு நெனச்சவன்
ஒரே நாள்ல சத்தம் போட்டுட்டு வந்துட்டான்.
என்னால தான் எல்லாமா,இவன் மேல தப்பு இல்லையா என்ற கோபத்தில் குழப்பத்துடன் ரவியை பார்க்காமல் ஒதுக்க,சந்தோஷ்,ஷர்மியோடு இருப்பதால் ரவி அவளது மனநிலை தெரிந்து கொள்ளவில்லை.
ஜாதகத்தில் பத்துக்கு ஒன்பது பொருத்தம் வரவும்,ரவி,கௌசியிடம் பேச,நிஷாவை காதலித்ததை கேட்ட கௌசி,அதை பெரிது படுத்தாமல் வீட்டில் திருமணத்தை பற்றி பேசினால் அவர்களிடம் சந்தோஷின் காதலை பற்றி சொல்ல வேண்டாம் என சொல்கிறாள்.
கௌசி,ரவிக்கு சரியென்றால் செய்ய சொல்லிட்டா,கேசவனிடம் கௌசல்யாவை,சந்தோஷ்க்கு கல்யாணம் பண்ண சம்மதம்னா வீட்ல பேசறதா ரவி கேட்டுட்டான்.
விசாலி அம்மா பக்கத்துல இருக்காங்கலா என ரவி பார்த்துட்டு பேசறது நல்லது,அது மறுபடியும் பிரச்சனை செய்யாம இருக்கனும்.ரவிக்கு அவனோட அம்மா பிரச்சனை பண்ணுவாங்கன்னு
தெரியுது.வீட்டு பெரியவங்களா தாத்தா,பாட்டி சம்மதம் சொல்லட்டும்.
Last edited: