பசுமை புரட்சி......
வெண்மை புரட்சி......
மனித குலம் செழிக்க....
தொழில்நுட்ப புரட்சி???????
Constructive or destructive???????
மனிதன் செழிக்க இயற்கையைக் கொன்ற தொழில்நுட்பத்தை இனியும் புரட்சி என்றழைத்தல் சரியல்ல..
பசுமைப் புரட்சியும் வெண்மைப் புரட்சியும் வளர்ந்த நாடுகள் நம் மீது தொடுத்த மறைமுக போரேயன்றி வேறல்ல..
பசுமைப் புரட்சியின் பெயரால் நம் நாட்டு விதை இனங்களை அழித்து, அதிக விளைச்சல் எனும் பேராசையை விவசாயிகளிடம் விதைத்து, விதை, பூச்சிக்கொல்லி, உரம் என அனைத்தையும் நாம் வெளிநாட்டு நிறுவனங்களிடம் கையேந்த வைத்தது தான் அதன் சாதனை..
ஜல்லிக்கட்டுக்கான தடையின் பின்னணி நாம் அனைவரும் அறிந்ததே.. அதன் மூல காரணம் வெண்மை புரட்சி என்பதையும் உணர வேண்டும்...
புரட்சி எனும் பெயரால் இயற்கையை மாற்ற நாம் நினைத்தால நம்மை அழித்து இயற்கை தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும்..