Nice epi Malli
The last part twist was unexpected.
ஒரு முடிச்சை அவிழ்த்தால் பத்து முடிச்சு போடுறீங்க மல்லி
So அம்மா , தாத்தா , பாட்டிகக மாயாவை கல்யாணம் பண்ண வேண்டிய நிர்பந்தம் ....(அப்பாவிடம் எதிர்ப்பு இல்லை)
so இந்த கேள்விக்கு பதில் வந்துவிட்டது
மந்திரன் நீலகண்டனை பார்த்து ஓடிப்போனவர் என்று சொன்ன போது புரியலை ....
என்ன love marriage அப்படி ஒரு கொலை குத்தமா என்று
So Neelakandan-Thirumoorthi's daughter marriage got cancelled....
என்ன ஆச்சு அவர் பெண்ணிற்கு .... ஏன் வேறு திருமணம் செய்து வைக்கவில்லை
அதன் தாக்கம் நீலாம்பிகை வாழ்வையும் பாதிக்குது
ok அதற்காக ஏன் திருமூர்த்தி மகன் மருமகளை பிரித்து வைக்க வேண்டும் ??
அல்லது நீலாம்பிகை தானாக தான் அந்த வீட்டை விட்டு வெளியேரினால ....
மந்திரன் சேர்ந்து வாழ்வீர்களா என்று கேட்கிறான் என்றால் தனியாக சென்ற முடிவு நீலாம்பிகையோடதா ??
காயத்ரி -நீலாம்பிகை தனி வீட்டில் தன் பெற்றோருடன்
நீலாம்பிகை தன் அப்பாவின் மில்லை பார்த்து கொள்கிறாள்
மந்திரன் - வீரராஜன் தன் பெற்றோருடன் ...
கூட்டு குடும்பமாக வாழ்கிறார்களா ???
காயத்திரி உன்னை சுத்தி எத்தனனி தங்கைகள் என்கிறாள் ... அவன் சித்தப்பாவின் குழந்தைகளா ...
மந்திரன் அம்மா வழி தாத்தா வீட்டிற்குள் போக மாட்டான்
அப்போ வெளியே வந்து பேசிவிட்டு போவானா ??
atlast, நிர்மலை comedy piece ஆக்கிடுவாயா மாயா
அவன் என்ன விஷயம் என தெரிந்து கொள்ள விளைவதில் தவறு ஒன்னும் இல்லையே ...
(அப்படியே எங்களுக்கும் தெரியும்ல
)
ஏற்கனவே திருமணத்தில் விருப்பம் இல்லை
இதில் திருமூர்த்தியை எப்படி சமாளிக்க போகிறான் ???
loved the red quotes