Vatsalaramamoorthy
Well-Known Member
தற்போது சில வீடுகளில் சில பெண்களுக்கு நடப்பதை எழுதியிருக்கீங்க..ஆனால் இதில் முதல் குற்றவாளி கமல்தான்..என்னதான் அவன் செய்வதை எல்லாம் பொறுத்துக்கொண்டு போனாலும் சாரதாவை குடிக்க சொன்னதும் படம் பார்க்க சொன்னதும..சாரதா அப்போது செருப்படி கொடுத்திருக்கணும்..freedom ன்னு பேசும் அந்த பொறம்போக்கு மனைவியின் சுதந்திரத்தில் எப்படி குறுக்கிடலாம்? உனக்கு வேணும்னா நீ குடி..அவளை வற்புறுதுவது எந்த ஊர் நியாயம்? பையன் வேணும்னு கேட்டவன் அந்தபெண்ணை அழைத்துக்கொண்டு பாங்காக் போகும்போது அவனை யார் பார்த்துக்கொள்வது..படிச்ச முட்டாள்… நான் இவ்வளவு வெறுப்போடு இதை எழுத காரணம்…எனக்கு தெரிந்து நான் பார்த்து சிறு வயதிலே்யே திருமணம் செய்து இதேமாதிரி இரண்டு ஆண்பிள்ளைகளை பெற்றபின்னும் இந்தமாதிரி கொடுமைகளை இன்னும் அந்தபெண் அனுபவிக்கிறது…
காயத்ரி நீ உன் அண்ணனை கேட்டது அவனுக்கு ஏதாவது உரைத்ததா? பரணி சொல்வதுமாதிரி இவனெல்லாம் மனுஷ ஜென்மத்தோடு சேர்த்தியே இல்லை..
காயத்ரி நீ உன் அண்ணனை கேட்டது அவனுக்கு ஏதாவது உரைத்ததா? பரணி சொல்வதுமாதிரி இவனெல்லாம் மனுஷ ஜென்மத்தோடு சேர்த்தியே இல்லை..