fathima.ar
Well-Known Member
Nice epi Malli...
அம்மா தான் இணைக்கும் பாலம்
அம்மா இல்லாத குடும்பத்தில்
தந்தை தாயுமானவரா மாறும் போது தான் குடும்பத்துக்குள் உயிர்ப்பு இருக்கும்..
தந்தை தந்தையின் கடமையை மட்டும் செய்யும் போது..
கடமை இருக்கும் பாசமும் இருக்கும்
ஆனால் அதை வெளிப்படுத்த தெரியாது..
உறவும் இருக்கும் ஒரு விலகலும் இருக்கும்...
அம்மா தான் இணைக்கும் பாலம்
அம்மா இல்லாத குடும்பத்தில்
தந்தை தாயுமானவரா மாறும் போது தான் குடும்பத்துக்குள் உயிர்ப்பு இருக்கும்..
தந்தை தந்தையின் கடமையை மட்டும் செய்யும் போது..
கடமை இருக்கும் பாசமும் இருக்கும்
ஆனால் அதை வெளிப்படுத்த தெரியாது..
உறவும் இருக்கும் ஒரு விலகலும் இருக்கும்...