D [Deleted] admin 4 Guest Apr 13, 2019 #1 “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” நம்முயிர்க்கு மேலே மானம் மரியாதை... மனம் இழந்தால் வாழத் தெரியாதே... பெரியதெல்லாம் சொன்னாங்க... சொன்னபடி நின்னாங்க.!!! Have A Spectacular Day!!
“காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” நம்முயிர்க்கு மேலே மானம் மரியாதை... மனம் இழந்தால் வாழத் தெரியாதே... பெரியதெல்லாம் சொன்னாங்க... சொன்னபடி நின்னாங்க.!!! Have A Spectacular Day!!
Joher Well-Known Member Apr 13, 2019 #2 அடிக்கிற வெயிலுக்கு அப்படியே குதிக்கணும் போல இருக்கு......... குணத்தால் மனத்தால் கலை மான் ஆனாங்க.......... have a nice day........
அடிக்கிற வெயிலுக்கு அப்படியே குதிக்கணும் போல இருக்கு......... குணத்தால் மனத்தால் கலை மான் ஆனாங்க.......... have a nice day........
malar02 Well-Known Member Apr 13, 2019 #3 உனக்கேது சொந்தம் எனக்கேது சொந்தம் உலகத்துக்கு எதுதான் சொந்தமடா வந்த எளியவரும் ,பெரியவரும் எங்கே போனார் பாரடா
உனக்கேது சொந்தம் எனக்கேது சொந்தம் உலகத்துக்கு எதுதான் சொந்தமடா வந்த எளியவரும் ,பெரியவரும் எங்கே போனார் பாரடா