Enai Therinthum Nee 8

Advertisement

தரணி

Well-Known Member
அன்னு நீ குட்டீஸ் கூட பேசறது உண்மையவே கவிதை தான்
 

Manimegalai

Well-Known Member
அன்னு குழந்தைகள் கிட்ட
பேசுற இடத்தில்
கண் கலங்கிடுச்சு மல்லி
தான் உலகமா நினைச்ச பாட்டியை இழந்தபிறகு
அந்த சோகத்தை விட
பெரிய சோகத்தை அவளோட மாமா வீட்டில் உள்ள அனைவரும்
இள வயதிலேயே அன்னுவுக்கு தந்தது கொடுமை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top