ThangaMalar
Well-Known Member
பத்து தான் கொஞ்சம் சிச்சுவேஷன லேசாக்குறான்...மறுபடியுமா....
செய்த தவறையே செய்ற தல....
ரஞ்சி உனக்கு கோபம் வேற வருதா....
பத்து வந்த வேலை முடிஞ்சதா....போடா
அவன எதுவும் சொல்லாதீங்க..
ரஞ்சிக்கு ஏனாம் கோபம் வருது?..
உயிர் நண்பன் முரளி எங்க..
பார்ட்டிக்கு அப்புறம் ஆளையே காணோம்...