E83 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
மறுபடியுமா....
செய்த தவறையே செய்ற தல....
ரஞ்சி உனக்கு கோபம் வேற வருதா....
பத்து வந்த வேலை முடிஞ்சதா....போடா
பத்து தான் கொஞ்சம் சிச்சுவேஷன லேசாக்குறான்...
அவன எதுவும் சொல்லாதீங்க..

ரஞ்சிக்கு ஏனாம் கோபம் வருது?..

உயிர் நண்பன் முரளி எங்க..
பார்ட்டிக்கு அப்புறம் ஆளையே காணோம்...
 

ThangaMalar

Well-Known Member
திருப்பதிக்கு போக எல்லாரும் வேணும்..
ஆனா கண்டிப்பா நீயும் வேணும்..
அதனால் தானே இத்தனை வருடம் காத்திருந்தான்...

மற்றவர்கள் இங்கே தானே இருந்தார்கள்..
வேண்டுதல் நிறைவேற்றனும்னா எப்போதே நிறைவேற்றி இருக்கலாமே..
நீயில்லாமல் தானே தள்ளி போட்டிருந்தான்...
 

Lalithaganesan

Well-Known Member
யுடி சூப்பர் மல்லி.

எனக்கும் உனக்கும்
இடையில் உள்ள தூரத்தைக் குறைப்பதற்கு
தேவையானது ஒரு சொல் கணவனே,
உனக்குப்பிறகுதான் எல்லாம் எல்லோரும்
என்ற ஒரு சொல்
நமக்குள் இருக்கும் தூரத்தைக் குறைத்துவிடும்,
அது உனக்கும் புரியவில்லை,
சொல்ல வைக்க எனக்கும் தெரியவில்லை......
 

Joher

Well-Known Member
அவ தான் தனியா போலாம்னு சொல்றாளே...... கேட்க வேண்டியது தானே......

அவ கேட்கிறது right தான்..... இப்பவாச்சும் தங்கை அண்ணா எல்லாம் விட்டுட்டு கொஞ்சம் அவளை மட்டும் கவனிக்கலாமே.........

Honey moonக்கு மட்டும் யாரையும் கூப்பிடல.........
கூமுட்டை Esh......... இதுல successful business man வேற..........
Varsh திட்டு மாதிரியே திட்டனும் போல இருக்கு..........
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பத்து தான் கொஞ்சம் சிச்சுவேஷன லேசாக்குறான்...
அவன எதுவும் சொல்லாதீங்க..

ரஞ்சிக்கு ஏனாம் கோபம் வருது?..

உயிர் நண்பன் முரளி எங்க..
பார்ட்டிக்கு அப்புறம் ஆளையே காணோம்...
என்னத்த லேசாக்குறான்....தங்கச்சி வீட்டிலும் வந்து பொண்டாட்டியை சைட் அடிக்கிறான்...தமிழ் பட ஹீரோ போல......அடுப்படியிலும்..ரொமான்ஸ்...
தங்கச்சி வாழ்ககையை ...மறுபடியும் கெடுத்தது தான் மிச்சம்..
 

kayalmuthu

Well-Known Member
Malli akka இந்த பதிவ படிக்கிற எனக்கும் புரியவில்லை.எப்படி தான் வர்ஷினி, ஈஸ்வர் வாழ்க்கை யி ல் இயல்பான தம்பதிகளாக வாழ்வார்கள்? வர்ஷினியின் போக்கு ஒருவித சலிப்பை ஏற்படுத்துகிறது அக்கா. Pavam akka eswar please konjam consider pannunga akka pleas please please
 

umamanoj64

Well-Known Member
மறுபடியுமா....
செய்த தவறையே செய்ற தல....
ரஞ்சி உனக்கு கோபம் வேற வருதா....
பத்து வந்த வேலை முடிஞ்சதா....போடா
பத்துக்கு இனிமேல் நாரதர் என பெயர். .எப்பவும் சண்டை. .சண்டை. .
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
திருப்பதிக்கு போக எல்லாரும் வேணும்..
ஆனா கண்டிப்பா நீயும் வேணும்..
அதனால் தானே இத்தனை வருடம் காத்திருந்தான்...

மற்றவர்கள் இங்கே தானே இருந்தார்கள்..
வேண்டுதல் நிறைவேற்றனும்னா எப்போதே நிறைவேற்றி இருக்கலாமே..
நீயில்லாமல் தானே தள்ளி போட்டிருந்தான்...
இவன் தனியாக போய் வர வேண்டியது தானே....
மொட்டை இவனை யார் போட சொன்னார்கள்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top