Manimegalai
Well-Known Member
Ivlo naal kulandhai sonna makkals..
Valantha udan en divorce ketkuranu ippo bathil sollunga!!
Ivlo naal kulandhai sonna makkals..
Valantha udan en divorce ketkuranu ippo bathil sollunga!!
அவள் பிடிவாதம் உலக பிரசித்தி பெற்றதல்லவா..
ஐஷ் வந்து குண்டு போடுவாளோ
Ava thedi vanthutaalum..இல்ல உமா..
இனி அவளாக அவனை தேடி வரவைக்கணும்...
வைப்பார் தல...
இல்ல உமா..
இனி அவளாக அவனை தேடி வரவைக்கணும்...
வைப்பார் தல...
Nalla rendu pottuஅவ வரலைனா நான் போய் இழுத்துட்டு வரேன்........
நீங்கலாம் போட்டியிலே இல்ல..பாட்டுக்கு பாட்டு..
போட்டிப்பாட்டா...
ஆமாம் மலர்..
ஈஸ்வர் ரசிகையா இருந்து..
அவருக்கு வக்காலத்து வாங்கினதை பெருமையாக உணர்கிறேன்....
பெஸ்ட் காதல்..அவனோடது...அவளுக்கு யாரையும் பிடிக்காது....நினைக்கிற கெத்து.சூப்பர்
சில நேரங்களில் பிரிந்து பின் ஒன்று சேர்வது அத்தியாவசியம் ஆகிறது....
புயலுக்கு பின் அமைதி மாதிரி, கடைசி 4-5 episodes ரொம்ப கனமா இருந்தது.... அந்த மன நிலையில் அவர்கள் சேர்ந்து இருப்பதை விட பிரிவதே மேல்....ஒரு சூறாவளி அடித்து ஒய்ந்து விட்டது...
இனி வடிவேல் dialogue மாதிரி திரும்பவும் முதலில் இருந்து ஈஸ்வர் வர்ஷ் தேடி ஓட வேண்டியது தான்...
வர்ஷ் தன் நிலையை நிலை நிறுத்தி கொண்டாள் என்பது சந்தோசமே.... அவள் எண்ணப்படியே அஷ்வின்க்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறாள், அவனும் sincere சிகாமணி ஆகிவிட்டான்....
கதை பயணம் 5 வருடம் சென்று விட்டது...
ஈஸ்வர் பாவம் தான் பார்போம் .... ஆனால் சண்டை போட்டு வாழ்வதை விட பிரிவதே மேல்... இனி என்ன???
atleast re-entry வரும் போது ரஞ்சி-பத்துக்கு குழந்தை இருக்குமா???
ஓ..பத்து, ரஞ்சி சமாதானம் ஆயிருப்பாங்களா...