அவன் உடல் நிலையை முன்னிட்டு சுதா இல்லைனு தான் சொல்ல போற.(டிப்பிகள் தமிழ் சினிமா herione போல)
வாழ்வோ சாவோ துணிந்து பேசிடு சுதா.ஹ்ம்ம் எங்கே பேச..அந்த சூனியகார கிழவி தான் உன்னை அப்படி பயமுறுத்தி வச்சு இருக்கே.
அசோக் உன்னால் ஒரு போட்டா பார்க்க முடியாதா?accident முன்னால் இருக்கும் சுதாவின் போட்டா பார்த்திட்டு அப்புறம் சுதாவை நேரில் கேட்கலாம்.அப்போ கனவில் வரும் லட்டு முகம் தெரிந்து விடுமே. அது சுதா தான்னு
அவளை அந்த கோலத்தில் படுக்க வச்சுட்டு கல்யாணம் என்பதை நினைக்கவே கேவலமான செயல்னு நினைக்கிற.
இதை தான் நாங்க அப்போ இருந்த சொல்லிட்டு இருக்கோம்.