அப்படி புடிக்காம ஏன் கட்டாயம் பண்ணி கட்டி வைக்கணும்...
எத்தனை கஷ்டம்... அவங்களுக்கு
அவர் குற்றஉணர்வு சரிதான்...
அவர் பண்ணது ...
அவங்களும் சமாதானம் பேசாம விவாகரத்துனு கொடுத்துட்டாங்க
சரி அவங்க கோபம் நியாயம் தான...
ஆனாலும் ரொம்பவே கஷ்டப்பட வேண்டி. வரும் இவரு மறுபடி லைப் பாக்க நினச்சா