கண்ணன் வரும் வேளை....
அந்தி மாலை....
அவள் காத்திருந்தாள்....
சின்ன சின்ன மயக்கம்....
ஒரு தயக்கம் .....
அதை தாங்கி நின்றாள்......
கிட்ட வரும்போல் எட்டி நின்றாள்.....
எட்டி நிற்கையில் கிட்டே வந்தாள்.....
கண்ணனின் நெஞ்சமதில் நிம்மதியை
கண்டுவிட்டாள்...... இனி
வாழ்ந்திடுவாள் இனிமையாக......
ஜல்லிக்கட்டினை கதைக்குள் இனிதே நுழைத்தது இனிமை......
கணவனாக வந்தவன்
காவலனாய் மாறி நிற்க.....
கை பிடித்து அழைத்திட்டாள்
கணவனாக வந்திடவே.......
அழகான பதிவுடா மல்லி டியர்..... காதலும், உரிமையும், சீண்டலும், பாரம்பரியமும் கலந்த கலவை இந்த பதிவு.....