E07 - யாகாவார் ஆயினும் நா காக்க

Advertisement

Neela mani

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:

என்ன நடந்தாலும் என் மனைவி என்னைவிடமாட்டாள் என்ற நிம்மதி......
அதே நிம்மதியை அவளுக்கு கொடுத்தேனா????

கேள்விகள் எல்லாம் நச்......
புரிதல் உணர்தல் இதெல்லாம் இருந்தால் மட்டுமே அடுத்தவங்க சொல்றது காதில் ஏறாது......

நிறைய வீடுகளில் சொல்லி கொடுப்பதே அளவோடு வச்சிக்கோ...... இல்லை உனக்கு அடங்கமாட்டா.......
இந்த கண்ணோட்டத்தோடு பொண்டாட்டியை எத்தனை வருஷம் பார்த்தாலும் அடங்காதவளா தான் தெரிவாள்.......

பெண்களுக்கு இருக்கும் அந்த நுட்பமான உணர்வு ஆண்களுக்கு இல்லையோ???
பலநேரம் அபாண்டமா பழிவந்துடுது.....

இல்லைனு உணர்ந்தாலும் சொல்லி கொடுக்கப்பட்ட பாடம் ஒத்துக்கொள்ளவிடாது......

அம்மு செம......
அர்ஜுனுக்கு தேவை தான்......
well said jo. naan solla ninachethellam neenga solliteenga
 

Janavi

Well-Known Member
Dear sis.....அம்மு பேசுவது எல்லாம் சரிதான்.... நீயும் கேட்கலை..நானும் சொல்லலை........ மேலும் ஆண்கள் கோபத்தில் அதிகமாக பேசிட்டு,பின்னாடி wife கிட்ட பின்னாடி வாங்கி கட்டுகிறது எல்லாம் அரசியலில்(குடும்பத்தில்) சகஜமாப்பா. :D:D:D.... விடுங்கள் sis.... அம்முவே அர்ஜுனுக்கு punish பண்ணுவா.... Eagerly waiting for SNUP part 2....
 

தரணி

Well-Known Member
ஷோபா excellent எபி..... என்னோட அம்முவை தொலைச்சிட்டேனா.... இதை எப்போ டா அர்ஜுன் யோசிக்கிற பேசும் பொது இது தெரியலையே...... ஒருத்தர் பத்தி சரியான புரிதல் இல்லாத போது நமக்கு நெருக்கமானவுங்க அவுங்களை பத்தி சொல்லுறதை நம்ம மூளை கேக்குதோ இல்லையோ ஆனா மனசில பதிஞ்சி போய்டும் அது தான் அர்ஜுன் நிலைமை.... அதோட விளைவு தான் இது

நீ என்ன சாரி கேக்குறது நான் கேக்குறேன் சாரி இதை எல்லாம் முன்னாடியே உங்ககிட்ட சொல்லத்துக்கு.... அதை விட நான் ஒழுக்கமானவள் அப்படினு செர்டிபிகேட் வாங்கிட்டு வராம போனதுக்கு.... என்ன ஒரு அடி ..... நீ கேட்டு தான் ஆகும் நான் கேட்டேன் இல்ல.... இல்ல நானும் நம்ம பையனும் வெளிய போறோம்.... இப்போ கூட நான் தான் உன் மனைவி அப்படினு அழுத்தமா சொல்லி சொல்லி பேசுறது சபாஷ்..... இப்போ பேசுறது அம்மு இல்ல அமுதவல்லி ..... என்னோட சுயம் தொலையாமல் என்னோட வாழ்க்கையை நான் வாழ்ந்தே தீருவேன் சூப்பர் அம்மு சூப்பர்
 

Riy

Writers Team
Tamil Novel Writer
வார்த்தையை நீ கொட்டிய போது தோன்றாத தயக்கமும் தாக்கமும் அவள் பக்கத்தை சொல்லும் போதும் இருக்க கூடாதே... ஏன் இப்போது மட்டும் தவிக்கறாய்.. தவிர்க்க பார்க்கிறாய்....

அவளின் வாழ்க்கையில் வந்து போன உன்னிடம் அவளின் எதிர்பார்ப்பு என்ன வென்றாவது அறிந்து கொள்ள நினைத்தாயா... அவளை அறிந்து கொள்ள மட்டும் காட்டிய அவசரத்தை அவள் மனதை அறிந்து கொள்ள காட்டாமல் போனது சரியா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top