எல்லா வீட்டுலையும் இந்த மாமியார்... நாத்தார் தான் முதல் பிரச்சனையா போராங்க... ஏன்னு தான் புரிய மாடேங்குது. இதுல யார் பதிக்கபட போரது?ஒரு பெண்ணே ஒரு பெண்ணுக்கு தீங்கு விளைவிப்பது இங்குதான் சிஸ்.. அவங்களும் ஒரு மருமகளா இருந்துதானே மாமியாரா வந்திரு்பபாங்க.. அமுதாவுக்கு வலி நிறைந்த நினைவுகள் அருமையான பதிவு சிஸ்
அவங்க வீட்டு பையனும் தானே? இதுல எல்லாம் என்ன ஒரு அல்ப சந்தோஷமோ?