something like this happened to someone i knew long back.. still cannot forgot it.Oo!
Big accident???!!!
இல்ல பா..திகில் ஆரம்பம்,.....interesting....
மறு ஜென்ம கதையோ.....?
முன்பிறவி கதை என்பதாலோ
எபி 000 ..?
thanks dear
மிகவும் அருமையான பதிவு,
ஷோபா குமரன் டியர்
thanksNice
illa.. next epi-la start aagum..அழகிய காதல் நொடியில் முடிந்ததே
இத எழுதிட்டு என் ஹஸ்பண்ட படிச்சு ஆக்சிடெண்ட் புரியுதா-னு கேட்டு அவர டார்சர் பண்ணிட்டேன்.. அவருக்கு கத படிக்கர பழக்கம் இல்லியா.. பாவம் ரொம்பவே திணறீட்டார் காட்சிய பிக்டரைஸ் பண்ண.. happy to see u could feel the scene.விபத்தா.... ஒரு நிமிடத்தில் எல்லாம் முடிந்து விட்டதா..கண்முன்னால் அந்த காட்சி வந்தது போல இருந்தது டியர்.....
அந்த காட்சியை தத்ரூபமாக இருக்கிறது டியர்... உண்மையிலே அந்த அன்றில் பறவை பற்றி எழுதி முதல் அத்தியாத்திலேயே ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டீர்கள்... ஹாஹாஹா பாவம் அண்ணாவையும் தொல்லை செய்ய ஆரம்பித்து விட்டீர்களா....வாழ்த்துக்கள் டியர்இத எழுதிட்டு என் ஹஸ்பண்ட படிச்சு ஆக்சிடெண்ட் புரியுதா-னு கேட்டு அவர டார்சர் பண்ணிட்டேன்.. அவருக்கு கத படிக்கர பழக்கம் இல்லியா.. பாவம் ரொம்பவே திணறீட்டார் காட்சிய பிக்டரைஸ் பண்ண.. happy to see u could feel the scene.
happaaa daa.. u could feel it. I am so happy !ரொம்பவே கொடூரமான விபத்து. அதுவும் தானாக நடந்தது இல்லை. ஏற்படுத்தபட்டது.
விபத்தில் மாட்டிக்கொண்ட இணை தன்னோட மற்ற இணையைக்கண்டு தவிக்கும் தவிப்பை நீங்க சொல்லியிருந்த விதத்தில் என் கண்களில் கண்ணீர் ஷோபா.
அழகான எழுத்தில் அழகான ஒரு காதல் கதையை படிக்கலாம் என்ற எதிர்பார்ப்பை கொடுக்குது உங்க எழுத்து.
வாழ்த்துகள் தோழி.
story name andril-la otti vaikanumnu ninaichaen... but last min changed the titleInteresting start...
Andril paravai utharanam arumai