ஈசனின் செல்லப் பெண்ணை
காணாது கண்ட விக்ரமன்
புலன் அடக்கி, பேச்சு அறுத்து,
கண் மூடி, வாய் திறந்து
நிற்கும் நிலை கண்டு
பரிதவிக்கும் நம் மனங்களின்
கவலை தீர்ப்பாய் சிவனே!
ஈசனின் செல்லப் பெண்ணை
காணாது கண்ட விக்ரமன்
புலன் அடக்கி, பேச்சு அறுத்து,
கண் மூடி, வாய் திறந்து
நிற்கும் நிலை கண்டு
பரிதவிக்கும் நம் மனங்களின்
கவலை தீர்ப்பாய் சிவனே!