மகாவிஷ்ணுவின் தசாவதாரத்தில் நான்காவது அவதாரமான நரசிம்ம அவதாரம்
தோன்றிய நாள்.
இரண்ய கசிபுவை வதம் செய்ய தூணிலிருந்து அவதரித்த நாள்.
தீரா கடன்களில் இருந்தும்,தீரா பாவங்களிலும் இருந்து விடுபட ஸ்ரீநரசிம்மரை வழிபடலாம்.
எளிய பானகமும் நீர்மோரும் நிவேதனம் செய்யலாம்.
ஓம் நமோ நரசிம்மாய நமஹ!!!
தோன்றிய நாள்.
இரண்ய கசிபுவை வதம் செய்ய தூணிலிருந்து அவதரித்த நாள்.
தீரா கடன்களில் இருந்தும்,தீரா பாவங்களிலும் இருந்து விடுபட ஸ்ரீநரசிம்மரை வழிபடலாம்.
எளிய பானகமும் நீர்மோரும் நிவேதனம் செய்யலாம்.
ஓம் நமோ நரசிம்மாய நமஹ!!!